புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

23 June 2017

தேனி கலை இலக்கிய மையம் நடத்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் _ சே தமிழ்




               தேனி கலை இலக்கிய மையம் நடத்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நேற்று 21.06.2017 எனக்கு 'சிறந்த வீதி நாடக இயக்குநர் விருது ' வழங்கப்பட்டதை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.  நம்  உழைப்பிற்கான பலன் நாட்கள் கடந்தாலும் நிச்சயமாக கிடைத்தே ஆகும் என்பதை இவ்விருது எனக்கு நினைவூட்டுகிறது . இவ்விருதினை வழங்கி என்னை கெளரவித்த கலை இலக்கிய  மைய நிறுவனர் பாண்டியராஜன் அய்யா  அவர்களுக்கும், எனது கலை செயல்பாடுகளை தேர்வு குழுவினருக்குத் தெரியப்படுத்தி விருதுக்கு பரிந்துரைத்த கவிஞர் பெரு. பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றிகள் பல...... 
















No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...