தேனி கலை இலக்கிய மையம் நடத்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நேற்று 21.06.2017 எனக்கு 'சிறந்த வீதி நாடக இயக்குநர் விருது ' வழங்கப்பட்டதை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். நம் உழைப்பிற்கான பலன் நாட்கள் கடந்தாலும் நிச்சயமாக கிடைத்தே ஆகும் என்பதை இவ்விருது எனக்கு நினைவூட்டுகிறது . இவ்விருதினை வழங்கி என்னை கெளரவித்த கலை இலக்கிய மைய நிறுவனர் பாண்டியராஜன் அய்யா அவர்களுக்கும், எனது கலை செயல்பாடுகளை தேர்வு குழுவினருக்குத் தெரியப்படுத்தி விருதுக்கு பரிந்துரைத்த கவிஞர் பெரு. பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றிகள் பல......
23 June 2017
தேனி கலை இலக்கிய மையம் நடத்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் _ சே தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
தினமொரு வாி
உன் அயலானை நேசி,
ஆனால், வேலியை எடுத்து விடாதே...
பிரபலமான பதிவுகள்
- Typing Book ~ puthumaigopi.blogspot.in
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சே தமிழ்
- இயற்கை வைத்தியம் | மூ.ஆ.அப்பன் N.D | இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் | Natural Madicine | MU.AA.APPAN N.D | IYARKAI UNAVIN ATHISAYAM AROKIYA VAZHVIN RAGASIYAM | PUTHUMAIGOPI.BLOGSPOT.COM|
- யாத்தி உன்னப்போல பாடல்கள்
- செந்தனல் கலைக்குழுவின் பறை வீடியோ
- ஒரு ஆராய்ச்சி கலைஞனின் ஆசை- தினமலா் (சே தமிழ்)
No comments:
Post a Comment