புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

18 April 2016

பாத்திமா கல்லூரியில் சே தமிழ்


மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய நண்பா்களே மற்றும் மாணவ மாணவிய செல்வங்களுக்கு என் பணிவான வணக்கத்தை நான் தெரிவித்துகொள்கிறேன்

மேலும் எனது இலக்கை நோக்கிய பயணத்தில் சுற்றுசூழல் பாதுகாத்தல் மற்றும் தொடா்ந்து பராமரித்தல் சம்பந்தமாக ஒரு பாடலை மதுரையிலுள்ள பாத்திமா  கல்லூரியில் பாடினேன். இந்த பாடலை பாடுவதற்காக கேட்டு கொண்ட பாத்திமா கல்லூரி நிர்வாகத்திற்க்கும் மற்றும் ஆசிரியா்களுக்கும் மற்றும் மாணவ மாணவிய செல்வங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

நான் சென்றிருந்த கல்லூரியில்  சுற்றுச்சூழல் பாதுகாத்தல் மற்றும் அதை முறையாக பராமரித்தல் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பற்றிய  பாடலை நான் பாடினேன் (சே தமிழ்).


 

நன்றி !!!
அடுத்த இலக்கை நோக்கிய பாதையில் சந்திக்கிறேன்.

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...