அனைவருக்கும் வணக்கம் . எனது கலை செயல்பாடுகள் எதுவும் வீண் இல்லை என்பதை எனக்கு உணர்த்தும் வகையில் சென்னையில் நடந்து முடிந்த 'வீதி விருது' வழங்கும் விழா சுட்டிக் காட்டியிருக்கிறது . இலயோலா மாணவர்கள் அரவனைப்பு மையமும் , மாற்று ஊடக மையமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் மூத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கும் இளம் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கலைச் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது . மதுரையிலிருந்து தேர்வு செய்யப்பட்டதில் இளம் கலைஞருக்கான 'வீதி விருது ' எனக்கு கொடுக்கப்பட்டது . நான் முதல் முறையாக வாங்கும் விருது என்பதால் சொல்வதறியா மகிழ்ச்சியை உணர்ந்தேன் . விருதை இலயோலா கல்லூரி முதல்வரும், சான்றிதழ்களை அய்யா பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களும் வழங்கினர்.
இவ்விருதிற்கு என்னை தேர்வு செய்து கெளரவித்த அய்யா காளீஸ்வரன் அவர்களுக்கும் , பரிந்துரை செய்த தம்பி 'மதிச்சியம் பாலா ' அவர்களுக்கும் நன்றிகள் பல.
11 January 2017
எனது கலை செயல்பாடுகள் எதுவும் வீண் இல்லை - சே தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
தினமொரு வாி
உன் அயலானை நேசி,
ஆனால், வேலியை எடுத்து விடாதே...
பிரபலமான பதிவுகள்
- Typing Book ~ puthumaigopi.blogspot.in
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சே தமிழ்
- இயற்கை வைத்தியம் | மூ.ஆ.அப்பன் N.D | இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் | Natural Madicine | MU.AA.APPAN N.D | IYARKAI UNAVIN ATHISAYAM AROKIYA VAZHVIN RAGASIYAM | PUTHUMAIGOPI.BLOGSPOT.COM|
- யாத்தி உன்னப்போல பாடல்கள்
- செந்தனல் கலைக்குழுவின் பறை வீடியோ
- ஒரு ஆராய்ச்சி கலைஞனின் ஆசை- தினமலா் (சே தமிழ்)
No comments:
Post a Comment