பார்த்திபனூா் அம்பேத்கா் பிறந்தநாளில் சே தமிழ்
பரமக்குடிக்கு அருகில் உள்ள பார்த்திபனூரில் அம்பேத்கரின் 125வது பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 30 2016 ல் ”மதங்களும் - உழைக்கும் மக்களும்- அரசுகளும்” என்ற தலைப்பில் தியாகி இம்மானுவேல் பேரவை, பார்த்திபனூரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சே தமிழ் பாடல் பாடி உரையாற்றினார்.
No comments:
Post a Comment