நேற்று (26.02.2017) மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா
இனிதே நடந்து
முடிந்தது. பட்டம் வழங்கி கொளரவித்த உலகத் தமிழ் பல்கலைக்
கழகத்திற்கும் என்னைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் (மலர்க்கொடி -
தமிழரசன் என்கிற சேவுகன் ) நன்றிகள் பல...
இடையிலேயே இவ்வுலகை விட்டுச் சென்ற என் தந்தையாருக்கு இந்த
முனைவர் பட்டத்தைக் கண்ணீர் மல்க சமர்ப்பிக்கிறேன்....
*********************************************************************************
செந்திலிங்கம் @ சே தமிழ்
*********************************************************************************
News | Puthumaigopi.blogspot.com | Gopi
No comments:
Post a Comment