புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

15 March 2017

முனைவர் பட்டமளிப்பு விழா - சே தமிழ்






நேற்று (26.02.2017) மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா இனிதே நடந்து 

முடிந்தது.  பட்டம் வழங்கி கொளரவித்த உலகத் தமிழ் பல்கலைக் 

கழகத்திற்கும் என்னைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் (மலர்க்கொடி - 

தமிழரசன் என்கிற சேவுகன் ) நன்றிகள் பல...
 
எனக்கான பாராட்டுக்கள் அனைத்தையும் உடனிருந்து வாழ்த்த முடியாமல் 






இடையிலேயே இவ்வுலகை விட்டுச் சென்ற என் தந்தையாருக்கு இந்த 

முனைவர் பட்டத்தைக் கண்ணீர் மல்க சமர்ப்பிக்கிறேன்.... 

 
*********************************************************************************

செந்திலிங்கம் @ சே தமிழ் 

********************************************************************************* 

 News  |   Puthumaigopi.blogspot.com | Gopi

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...