புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

27 April 2016

செண்பகவல்லி அணை நோக்கி பயணம் சத்தியம் குழுவினருடன் சே தமிழ், இராஜாராம்


 செண்பகவல்லி அணை நோக்கி பயணம் (சே தமிழ், இராஜாராம்)


கேரள தண்ணீர் மோசடிக்கு மற்றுமோர் உதாரணம்!
கரிசல் பூமியை பசுமை பூமியாக வழமை படுத்திய திட்டம்...

தென் தமிழகத்துக்கு வந்து சேரவேண்டிய நீர்,
30 ஆண்டு காலமாக கேரளாவில் கடலில் கலக்கும் அவலம்...

கேரள தண்ணீர் மோசடிக்கு மற்றுமோர் உதாரணம்!

மன்னர் ஆட்சியில் இருந்த மக்கள் நல கொள்கைகள்,
மக்கள் ஆட்சியில் வேரருந்தது எப்படி ?

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இரு மாநில அரசுகள்....

புரட்சிகர பாடகர்களுடன் சத்தியம் குழுவும்...,
கன்னியா மதகு நோக்கி காட்டு வழி பயணம்...!

பிரேத்தியேக நிகழ்ச்சி....


"செண்பகவல்லி அணை " நோக்கி பயணம்
சத்தியம் குழுவினருடன்....                      

சே. தமிழ், இராஜாராம்.

 27 ஏப்ரல் அன்று இரவு 08-30 மணிக்கு உங்கள் சத்தியம் ொலைக்காட்சியில்.....




முழு நிகழ்ச்சியை காண்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.youtube.com/watch?v=T-MDcKQy9l8&feature=youtu.be

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...